இன்று அதிக அளவில் இளைங்கர்களால்
பயன்படுத்தபடுவது
குறுஞ்செய்திகள் தான்.
அப்படி பட்ட குறுஞ்செய்திகள்
படிப்பதற்கு சுவையாக இருக்கும்.
அது போன்ற குறுஞ்செய்திகள் தொகுப்பு
உலக பார்வைக்கு.
அமைதியான
இரவு
அம்சமான
நிலவு.!
கண்பறிக்கும்
விண்மீன்கள்
அசரவைக்கும்
பனி காற்று
அசந்து
தூங்கபோகும்
உங்களுக்கு
எனது இரவு வணக்கம்.
.....................................................
உலக sms வரலாற்றில்
முதன் முதலாக
இன்பாக்ஸ்க்கு வந்து
சில நிமிடங்களே ஆன
புத்தம் புதிய மெகா ஹிட்
காமெடி msg
.நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க
.........................................................
உண்மை சம்பவம் :
திருச்சிராப்பள்ளி-இல்
கடந்த வருடம்
ஜூன் மதம் நடந்த
ஒரு கொடுமையான சம்பவம்
17th காலை 8 .00 மணிக்கு
சுமதி என்ற சிறுமி
அவளது சொந்த மாமா மற்றும்,
விநாயகம் என்ற
ஆட்டோ டிரைவர் ஆல்
வீட்டில் இருந்து
கதற கதற
இழுத்து சென்று
எல்.கே.ஜி இல் செர்கபட்டால்
by திரில்லா msg அனுப்புவோர்
சங்கம்.
.............................................................
ஆணும்
பெண்ணும்
இயற்கை
படைப்பு...
அழகும்
அறிவும்
அவர்களின்
பிறப்பு
வெற்றியும்
தோல்வியும்
வீரத்தின்
மதிப்பு
நட்பும்
நண்பனும்
இதயத்தின்
துடிப்பு...
....................................................
நினைவில் வைத்து
கனவில் காண்பது
அல்ல அன்பு
மனதில் வைத்து
மரணம் வரை
தொடர்வது தான்
உண்மையான அன்பு.
........................................................
நிலவை போல நீ என்னை
விட்டு தூரத்தில்
இருந்தாலும்.........
என் நினைவுகள்
நட்சத்திரம் போல்
என்றும் உன்னை
சுற்றியே இருக்கும்
......................................................
ஆசிரியர் :
முட்ட போடும் உயிரினங்கள்
எதாவது 5in பெயரை சொல்லு?
மாணவன் :
தமிழ் ஆசிரியர்
ஆங்கில ஆசிரியர்
கணக்கு ஆசிரியர்
அறிவியல் ஆசிரியர்
சமுக அறிவியல் ஆசிரியர்
ஆசிரியர் : ??????????
........................................................
என்
நினைவாக
உன்னிடம்
ஒன்றும்
இல்லை...
ஆனால்
என்னிடம்
உன்
நினைவாக
உன்
நினைவை
தவிர
வேற
ஒன்றும்
இல்லை.....
.........................................................
வாழ்கையில
6 விஷயம்
எப்ப வருமுன்னு
நமக்கே தெரியாது.
இன்பம்
துன்பம்
நட்பு
காதல்
மரணம்
அப்புறம்
என்னோட sms
.........................................................
நம்மை வெல்ல
யாரும் இங்க பிறக்க வில்லை
என்பது பொய்.
மற்றவரை ஜெயிக்க
நாம் பிறந்து இருக்கிறோம்
என்பதே உண்மை .
............................................................
நண்பனிடம் சண்டை போட்டுவிட்டு
காதலியிடம் சொன்னா
அவ சொல்லுவா
எனக்கு அபவே தெரியும் அவன பத்தி
அவன் தொடர்பை நிறுத்து டா.
காதலியிடம் சண்டைபோட்டு நண்பனிடம்
சொன்னா அவன் சொல்லுவான்
மச்சி தங்கச்சி ரொம்ப நல்லவ டா
ஏதோ தெரியாம பேசி இருப்பா.
போ முதல சாரி கேளு.
.....................................................................
கவிதை :
விழிகளும் சுமைதான்.
மனதுக்கு பிடித்தவர்களை
காண முடியாத போது.
.......................................................................
விண்ணில் இருக்கும் நிலவுக்கும்
ஒரு நிலவுக்கும்
ஒரு நாள் விடுமுறை உண்டு.
ஆனால் என்னில் இருக்கும்
உன் நினைவுக்கு என்றும்
விடுமுறை இல்லை.
.
....................................................................
0 comments:
கருத்துரையிடுக