கருணாநிதிக்கு ஒரு தறுதலை எழுதிய கடிதம்.> > Posted: 09 Jan 2010 12:52 PM PST> > தானைத் தலைவருக்கு,> > இந்த தறுதலை தமிழனின்> தலைவணங்கிய> வணக்கங்கள். ‘என்னடா,> இவன் தன்னைத் தானே> தறுதலைன்னு> சொல்லுறானேன்னு தப்பா> நெனச்சுக்காதீங்க> தலைவரே> புள்ளைகளுக்கெல்லாம்> அப்பன் வெக்கறது> தானுங்க பேரு. வேலை> வெட்டி எதுக்கும்> போகாம நீங்க குடுத்த> வண்ணத் தொலைக்காட்சி> பெட்டில நீங்களும்> உங்க வாரிசுகளும்> வகைவகையா நடத்துற> சேனல்கள்ல படம்> பாட்டுத்துட்டு ஊர்> மேஞ்சுட்டு> இருந்ததனால ஊர> அழைக்காமலேயே> எங்கப்பன் எனக்கு> வெச்ச ரெண்டாவது பேரு> தானுங்க இந்த> தறுதலைங்கற பேரு. பேரு> நல்லா இருக்குங்களா> தலைவரே? > > என்ன பண்ணித்> தொலைக்கிறது தலைவரே> எங்கப்பன் அம்பானி> மாதிரி சொத்து சேத்து> இருந்தா...